221
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் 22 பேரை மீட்க மீனவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். தருவைகுளம் கிராமத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் கடந்த 21ஆம் ...

226
தமிழக மீனவர்கள் 35 பேர் சிறைபிடிப்பு எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 35 பேர் ஐந்து விசைப்படகுகளுடன் சிறைபிடிப்பு நெடுந்தீவு அருகே மீன்பிடித்தவர்களை சிறைபிடித்தது இலங்கை கடற்படை

184
3 விசைப்படகுகளுடன் 22 தமிழக மீனவர்கள் கைது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 3 விசைப்படகுகளுடன் 22 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது காங்கேசன்துறை கடற்கரை முகாமிற்கு அழைத்துச் சென்று இலங்கை கடற்...

636
இலங்கையில் பருவம் தவறி பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி, அந்நாட்டின் கிழக்கு மற்றும் தென்கிழக்கு மாகாணங்களில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள அணைகள், ஏரிகள் நிரம்பி உபரி நீர் ...

2102
இலங்கையில் இருந்து மண்டபம் துறைமுகத்துக்கு இரு குழந்தைகள் மற்றும் கணவனுடன் வந்திறங்கிய ஈழத்தமிழ் பெண் ஒருவர் இலங்கையின் அரசியல் பொருளாதார நெருக்கடியில் வாழ வழியின்றி தமிழர்களை நம்பி இந்தியா வந்திரு...

1515
புதுவீடு கட்டித்தருவதாக சிவகங்கை மாவட்ட நிர்வாகம் கூறியதால் குடியிருப்புகளை இடித்து காலி செய்த நிலையில் அதற்கான நடவடிக்கைகள் துவங்கப்படவில்லையென இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் வாசிகள் தெரிவித்தனர்....

1943
இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 4 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கக்கட்டிகளை கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இலங்கையில் இருந்து தங்கம் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அதிகாரி...



BIG STORY